அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503
பளிச்சென்ற வண்ணங்களில் பளபளக்கும் போத்தல்களில் குளிர் நச்சுப் பானங்கள் மது, மதி, கணேஷ், கரன், தீபம் என பலபல பேர்களில் ஆர் கே நகர் கடைகளில் விற்பனை! தேவையில்லை இவையெதுவும்!
எங்கள் தாகம் தீர்க்க எஙகளுக்குத் தேவை இளநீர் மட்டுமே!