அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, August 9, 2019

சிரிப்பது எப்படி?



சிரிப்பது எப்படி எனக்
கால ஊழியில் மறந்த மனிதன்
தேடியலைய வேண்டாம்;
அங்கேயிங்கே வைத்துவிட்டோம்
பெரிய பெரிய சிலை
#சிரிக்கும்_புத்தர் !