அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Saturday, April 1, 2017

இடம் மாறும் உலகம்

இரண்டும் இடம் மாற
மனதினிலே பரிவு வரும்
இதயத்திலே காதல் வரும்

எங்கெங்கோ இடம் மாறும்
எண்ணங்களால் துயரம் வரும்
ஆசைகளால் மோசம் வரும்

கால்கள் தடுமாற
தள்ளாமை தேடி வரும்
காலம் தடுமாற. . . . .
காலமானார் செய்தி வரும்!