அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503
இரண்டும் இடம் மாற மனதினிலே பரிவு வரும் இதயத்திலே காதல் வரும்
எங்கெங்கோ இடம் மாறும் எண்ணங்களால் துயரம் வரும் ஆசைகளால் மோசம் வரும்
கால்கள் தடுமாற தள்ளாமை தேடி வரும் காலம் தடுமாற. . . . . காலமானார் செய்தி வரும்!