அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, September 20, 2017

உயிர்ப்பெண் எழுத்து

சொர்க்கம் நரகம்
அதிருக்குது ஒருபுறம்;
வர்க்கம் சாதி
ஏதும் அழிக்கும் மறுபுறம்! 

அத்தனையும் வென்றுவர,
பெண்ணேநீ எழுந்துவர,

நூலும் அறிவும்
இரைந்து கிடக்குது;
உயிரோடு மெய்யும்
இணைந்து கடக்குது!