அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503
சொர்க்கம் நரகம் அதிருக்குது ஒருபுறம்; வர்க்கம் சாதி ஏதும் அழிக்கும் மறுபுறம்!
அத்தனையும் வென்றுவர, பெண்ணேநீ எழுந்துவர,
நூலும் அறிவும் இரைந்து கிடக்குது; உயிரோடு மெய்யும் இணைந்து கடக்குது!